பாடல்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்....
காணாத நிலையே கண்டதனாலே
தங்குதடையின்றி பொங்கும் கடல் போலே
ஆனேனே
காணாத நிலையே கண்டதனாலே
தங்குதடையின்றி பொங்கும் கடல் போலே
ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ.. ஓ ஓ...
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்....
இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல்வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே
சேவை செய்து மகிழ்வேன்
சிறந்த இன்பம் காணுவேன்
இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல்வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே
சேவை செய்து மகிழ்வேன்
சிறந்த இன்பம் காணுவேன்....
உறவாடும் காதல் சுகம் வரும் போது
உன்னை மறந்தாலே அதிசயம் ஏது
கிடையாது
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ.. ஓ ஓ...
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்....
LYRICS
en vaazhvil pudhu paadhai kaNden
Edhum thONaamal thadumaarugindren
en vaazhvil pudhu paadhai kaNden
Edhum thONaamal thadumaarugindren
en vaazhvil pudhu paadhai kaNden...
kaaNaadha nilaiye kaNdadhanaale
thanguthadaiyindri pongum kadal pole
aanene
kaaNaadha nilaiye kaNdadhanaale
thanguthadaiyindri pongum kadal pole
aanene
idhu kanavo andri nanavo
enadhanbe nee sollaayo
idhu kanavo andri nanavo
enadhanbe nee sollaayo.. o.. o...
en vaazhvil pudhu paadhai kaNden
Edhum thONaamal thadumaarugindren
en vaazhvil pudhu paadhai kaNden...
iru manam ondrum thirumaNathaale
iNaiye illaadha il vaazhvile
thevai thannai uNarndhe
sevai seidhu magizhven
sirandha inbam kaaNuven
iru manam ondrum thirumaNathaale
iNaiye illaadha il vaazhvile
thevai thannai uNarndhe
sevai seidhu magizhven
sirandha inbam kaaNuven...
uravaadum kaadal sugam varum podhu
unnai marandhaale adhisayam Edhu
kidaiyaadhu
idhu kanavo andri nanavo
enadhanbe nee sollaayo
idhu kanavo andri nanavo
enadhanbe nee sollaayo.. o.. o..
en vaazhvil pudhu paadhai kaNden
Edhum thONaamal thadumaarugindren
en vaazhvil pudhu paadhai kaNden...