Follow on

Old Thamizh film songs
 
thedinen vandhadhu
Singer:  P.Susheela
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Ooty varai uravu (1967)

பாடல்
ஓ...ஒஓ    ஓ......
ஓ ஒஒஓ அஹஹா லலலா ஓ
தேடினேன் வந்தது...
நாடினேன் தந்தது....
வாசலில் நின்றது...
வாழவா என்றது
தேடினேன் வந்தது...
நாடினேன் தந்தது....
வாசலில் நின்றது...
வாழவா என்றது.....

என் மனத்தில் ஒன்றை பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
என் மனத்தில் ஒன்றை பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனி பறிக்கும் மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி
நான் இனி பறிக்கும் மலர் அனைத்தும்
மணம் பரப்பும் சுற்றி
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ ஒஹோ ஒஹோ
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ ஒஹோ ஒஹோ ஹோஹொ  ஓஹஹோ

தேடினேன் வந்தது...
நாடினேன் தந்தது....
வாசலில் நின்றது...
வாழவா என்றது.....

இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதும் இல்லை
இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதும் இல்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கமுண்டு நெஞ்சே
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கமுண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ ஒஹோ ஒஹோ
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ ஒஹோ ஒஹோ
ஹோஹொ  ஓஹஹோ

தேடினேன் வந்தது...
நாடினேன் தந்தது....
வாசலில் நின்றது...
வாழவா என்றது.....