Follow on

Old Thamizh film songs

ange varuvadhu yaaro

Singers: S.P.Balasubrahmanyam, S.Janaki
Music: M.S.Viswanathan
Lyrics: Avinashi Mani
Film: Netru Indru Naalai (1974)
Cast: MGR, Manjula

பாடல்
பா: அ ஆஹஹா...ஓ அஹாஹ
ஜா: அ ஆஹஹா...ஓ அஹாஹ

பா: அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ

ஜா: அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
அது வள்ளலின் தேரோ

பா: கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது

ஜா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

பா: வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ

ஜா: அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ....

பா: பேசி பார்ப்பதால்
அந்த ஆசை தீருமோ
பேசி பார்ப்பதால்
அந்த ஆசை தீருமோ
இதழ் ஓசை கேட்பதால்
வேறு பாஷை வேண்டுமோ

ஜா:  ஆ ஆ நேரம் இந்த நேரம் போனால்
நெஞ்சம் மாறுமோ

பா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

ஜா: வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ....

பா: அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ....

பா, ஜா:  அஹா அஹா ஒஹோ ஒஹோ அஹா ஹா ஹா

ஜா: .....

பா: தேவை இன்னும் தேவை என்று
தேடி பார்க்குமோ

ஜா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

பா: வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ....

.....

பா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

ஜா: வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ....

பா: அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ

ஜா: அது வள்ளலின் தேரோ....