என்னென்னவோ நான் நினைத்தேன்
நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன்
கொடுத்தேன்
வெட்கம் தடுக்கவில்லையே
லலலால் ல லல் லல் லா .....லலலால்
ல லல் லல் லா
நீரோடை மேலே நீந்தாத
காற்று
பேரின்ப வீணை மீட்டாத
பாட்டு
தோள் மீது நீயும் மார்
மீது நானும்
சாய்ந்தாலே போதும்
தேனாறு பாயும்
என்னென்னவோ நான் நினைத்தேன்
நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன்
கொடுத்தேன்
வெட்கம் தடுக்கவில்லையே
மாதங்கள் மாறும் ஆண்டொன்று
போகும்
நாம் வாழும் வீட்டில்
நாள் தோறும் ஆட்டம்
இது போல காலம் விரைந்தோடிப்
போகும்
மலர் வாடும் முன்னே மது
உண்ண வேண்டும்
என்னென்னவோ நான் நினைத்தேன்
நினைத்தேன்
லலலால் ல லல் லல் லா